தமிழரின் ஒற்றுமை குலைந்தால்….

அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கப் போகிறவர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை காலையில் ஆரம்பமாகப் போகிறது. இந்த தேர்தல், அடுத்த அரசாங்கத்தை தீர்மானிக்கும் ஒன்றாக இருந்தாலும், தமிழர்களைக் பொறுத்தவரையில், அவர்களுக்குத் தலைமை தாங்கப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர், தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குவது யார் என்பதற்கான போட்டி – அரசியல் களத்தில் தீவிரமாக எழுந்திருக்கிறது. தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பையே அசைக்க முயன்றவர்கள் கூட … Continue reading தமிழரின் ஒற்றுமை குலைந்தால்….